×

சங்கரன்கோவில் அருகே கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தில் கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியாகினார். கிணற்றுக்குள் தூர்வாரும் போது திடீரென கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி மாரியப்பன் உயிரிழந்தார்.

The post சங்கரன்கோவில் அருகே கிணறு தூர்வாரும்போது கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி!! appeared first on Dinakaran.

Tags : Sankaranko ,Periyasamipuram ,Dinakaran ,
× RELATED தென்காசியில் 100 வயது முதாட்டியை நாய் கடித்துக் குதறியது